கோடை காலத்தின் முதல் நாளான யூன் 21ம் திகதி லாச்சப்பல் பகுதியில் தமிழர் வர்த்தக சங்கத்தால் மிக சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது
இந் நிகழ்வில் பாரிசில் வாழும் பல கலைஞர்கள் இணைந்து சிறப்பித்திருந்தமையும் இந் நிகழ்வினை லாச்சப்பல் வாழ் வர்த்தகர்களின் நிதி பங்களிப்பில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது என்பதும் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார்கள்